மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்குத் தலைமை வகித்த இலங்கையர்

Date:

மாதிரி ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டுக்கு  இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹமத் சாதிக் ( Ahmath Sadique) அவர்கள் தலைமை வகித்தார்.

அதேநேரம் இவர்  International Diplomats மாநாட்டில் Head of Diplomatic Expert ஆகவும் Director of Ambassadors ஆகவும் மாநாட்டை வழிநடத்தினார்.

International Diplomats எனப்படும் மாதிரி ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு இந்தியாவின் கோவா நகரில் மே மாதம் 26 முதல் 29 வரை நடைபெற்றது. மாநாட்டின் தலைப்பு “சர்வதேச உணவு நெருக்கடியைத் தீர்ப்பது” ஆகும்.

International Diplomats எனப்படும் மாதிரி ஐக்கிய நாடுகளின் மானாடானது சர்வதேச அங்கீகாரம் உடைய ஒரு மாநாடாகும்.

மேலும் இளைஞர்களுக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்கவும், அவர்களுடைய கருத்துக்களுக்கு மரியாதை அளிக்க கூடிய, மேலும் இளைஞர்கள் மத்தியில் சர்வதேச ரீதியில் அமைதியை கொண்டு செல்ல விரும்பும் ஒரு நிறுவனமாகும்.

இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக MLA பி. ஜயப்பன் (தமிழ்நாடு)  கலந்து கொண்டார்.

மேலும் United Nations World Dr. Pamela Pal Das சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...