மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி!

Date:

இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளிலும் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் கொரோனா தடுப்பிற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...