மேல் மாகாண பாடசாலை மாணவர்களுக்கு நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி!

Date:

இன்று முதல் மேல் மாகாண பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் இளம் நிறமான நீளமான ஆடையை அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் பிரதீப் யசரத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் ஏனைய மாகாணங்களிலுள்ள பாடசாலைகளிலும் இந்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

டெங்கு மற்றும் கொரோனா தடுப்பிற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவினால் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...