இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார் .

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜூலை 20) பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.

அவருக்கு விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...