இலங்கையில் தயாரிக்கப்படும் Aspirin மருந்து பாவனையிலிருந்து நீக்கம்!

Date:

உள்நாட்டில் தயாரிக்கப்படும் அஸ்பிரின்(Aspirin) மாத்திரை தொகுதியொன்று தற்காலிகமாக பாவனையிலிருந்து  நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மருந்தின் தரம் தொடர்பான பிரச்சினைகளால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளிக்குமாறு மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த மாத்திரை தொகுதி பாவனையிலிருந்து நீக்கப்பட்டாலும், அஸ்பிரின் மாத்திரைக்கு எந்தவொரு தட்டுப்பாடும் ஏற்படாது என வைத்தியர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...