ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் நிஸாம் காலமானார்!

Date:

ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவர்களுள் ஒருவரான அஷ்ஷெய்க் எம்.ஐ.மொஹமட் நிஸாம் (நழிமி) (48) இன்று மாரடைப்பால் காலமானார்.

கடுகண்ணாவையைச் சேர்ந்தவரும் அவிசாவளையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் வளர்ந்து வரும் அரசியல் தலைவராவார்.

முஸ்லிம் அரசியல் மற்றும் தேசிய அரசியல் தொடர்பில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இவர் அண்மையில் பாட்டளி சம்பிக ரணவக்க தலைமையில் உருவான ஐக்கிய மக்கள் முன்னணியின் உப தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டு ஒரு தேசிய கட்சியில் அதி உயர் பதவியைப் பெற்று தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர்.

அவரது ஜனாஸா தற்போது அவிசாவளை வைத்தியசாலையில் உள்ளது.

வித்தியாசமாக சிந்தனை போக்கு கொண்ட ஒருவரான மர்ஹும் நிஸாம் அவர்களை  அல்லாஹ் அன்னாரது பணிகளை ஏற்று பாவங்களை மண்ணித்து மேலான சுவனத்தை வழங்குவானாக!

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...