கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாணய மதிப்பீட்டை அதிகரிக்க வாய்ப்பு !

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் இறையாண்மையுடனான நாணய மதிப்பீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இலங்கை மின்சார சபையின் எதிர்கால நோக்கு நிலையாக இருந்து நேர்மறையாக உயர்ந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...