கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் நாணய மதிப்பீட்டை அதிகரிக்க வாய்ப்பு !

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட பின்னர் இலங்கையின் இறையாண்மையுடனான நாணய மதிப்பீட்டை அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக ஃபிட்ச் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, இலங்கை மின்சார சபையின் எதிர்கால நோக்கு நிலையாக இருந்து நேர்மறையாக உயர்ந்துள்ளதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...