சில பிரதேசங்களில் விசேட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது!

Date:

தென் மாகாணத்தில் சில இடங்களின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை, அஹூங்கல்ல, மீட்டியாகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் நடக்கும் கொலை சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர், இராணுவம் மற்றும் கடற்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இலங்கையில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்து வருவதுடன் கொலைகளும் அதிகரித்துள்ளன.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...