சீன அரசுக்கு சொந்தமான சினோபெக், முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

Date:

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BoI) இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

முன்னதாக, சினோபெக் இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்யவுள்ளது.

சினோபெக் உரிமத்தைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயற்பாட்டைத் தொடங்க முடியும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...