பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகம்

Date:

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அனுசரணையாளர்களைப் பெற்று வருவதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

ஹரின் பெர்னாண்டோவுக்கு முக்கிய பதவி!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் புதிய பிரதான பதவியொன்றை உருவாக்க ஐக்கிய...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு...

காசாவில் மஞ்சள் நிற கடவைகளை நிறுவியுள்ள இஸ்ரேல் இராணுவம்..!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்களின் கீழ்...