ஹம்திக்கு நீதி கோரி போராட வருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு

Date:

மருத்துவரின் தவறினால் இரண்டு சிறுநீரகங்களையும் இழந்து , நீண்ட மருத்துவப் போராட்டத்தின் பின் உயிரிழந்த அப்பாவிச் சிறுவன் ஹம்தியின் ஜனாசாவை விடுவிப்பதில் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை தடங்கல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் சம்பவ இடத்தில் உடனடி ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவும் சகல வழிகளிலும் மருத்துவமனைக்கு அழுத்தம் கொடுக்கவும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள முன்வருகின்றவர்கள் மற்றும் வேறு பங்களிப்புகளை வழங்கக் கூடியவர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் உடன் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
077 494 0026

Popular

More like this
Related

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...