இந்தியா சென்ற ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார் .

ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் இந்தியாவை சென்றடைந்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வை இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் வரவேற்றுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (ஜூலை 20) பிற்பகல் இந்தியாவிற்கு புறப்பட்டார்.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும்.

அவருக்கு விமானநிலையத்தில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...