இலங்கையில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட இரு மருந்துகள்!

Date:

பல பிரச்சினைகளை ஏற்படுத்திய இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக மற்றொரு மயக்க மருந்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த மருந்துப் பொருட்கள் நாளை (13) இலங்கை வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மயக்க மருந்துகளை பயன்படுத்தி சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பல பெண்கள் உயிரிழந்ததை அடுத்து சுகாதார அதிகாரிகள் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...