சீன அரசுக்கு சொந்தமான சினோபெக், முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

Date:

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BoI) இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது.

முன்னதாக, சினோபெக் இலங்கையின் சில்லறை எரிபொருள் சந்தையில் நுழைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்யவுள்ளது.

சினோபெக் உரிமத்தைப் பெற்ற 45 நாட்களுக்குள் செயற்பாட்டைத் தொடங்க முடியும் என ஜனாதிபதி அலுவலகத்தின் அறிக்கை முன்னதாக தெரிவித்திருந்தது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...