‘மலையகம் 200’ எனும் தொனிப்பொருளில் (“MALAIYAHAM 200” SYMPOSIUM )
சமூக நீதிக் கட்சி கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
நாளை 22 ஜூலை 2023 சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை வெள்ளவத்தை, தர்மராஜா வீதி,(WERC) பெண்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இக்கருத்தரங்கு இடம்பெறும்.
மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த கருத்தரங்கு இடம்பெறவுள்ளது.
இக்கருத்தரங்கின் நேரலை ‘நியூஸ் நவ்’ Youtube தளத்தின் மூலம் ஒளிபரப்பாகும்.