கொமும்பின் பல பகுதிகளுக்கு எதிர்வரும் சனிக்கிழமை 14 மணிநேர நீர்வெட்டு அமுல்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கொமும்பு 01,02,03,04,07 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.