பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன நியமனம்

Date:

பாகிஸ்தானுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

ரவிந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

முன்னாள் கடற்படை தளபதியான அவர், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ரவிந்திர விஜேகுணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...