பாகிஸ்தானுக்கான உயர்ஸ்தானிகராக அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்ன நியமனம்

Date:

பாகிஸ்தானுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரல் ரவிந்திர விஜேகுணரத்னவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார்.

ரவிந்திர விஜேகுணரத்ன இதற்கு முன்னர் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக கடமையாற்றினார்.

முன்னாள் கடற்படை தளபதியான அவர், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய பின்னர் ஓய்வுபெற்றார்.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றிய அத்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ரவிந்திர விஜேகுணரத்ன அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...