வர்த்தக உரிமையாளரை கைது செய்ய மக்களின் ஆதரவை கோரும் பொலிஸார்

Date:

வீடுகளை நிர்மாணிப்பதாக பொய்யான வாக்குறுதியளித்து 19.2 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் உரிமையாளரை கைது செய்யும் நோக்கில் மிரிஹான குற்றப் புலனாய்வு விசேட பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடன் வசதிகள் மற்றும் நிர்மாண சேவைகள் மூலம் தமக்கு வீடு வழங்குவதாக கூறி 19,215,000 ரூபாவை சந்தேக நபர் ஏமாற்றியதாக மிரிஹான விசேட புலனாய்வுப் பிரிவில் 14 பேர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில், அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

Popular

More like this
Related

2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின் எண்ணிக்கை 16% ஆக அதிகரிப்பு!

2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் விமானப் போக்குவரத்து சேவைகளின்...

சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி ஏற்படும் வாய்ப்பு

சிக்குன்குனியா காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களில் 10 முதல் 15 சதவீதமானோருக்கு நீண்டகால மூட்டுவலி...

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...