ஹஜ் யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

Date:

புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி ஜீனத் சஃப்ரா செயத் அலி, மக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேலும்  பிஸ்மில்லா ட்ரவல்ஸ் (BISMILLAH_TRAVELS) உரிமையாளர் ஷிஹாப்தீன் ஹாஜியார் விபத்தில் சிக்கி மதீனாவில் காலமானார்.

இதேவேளை ஹாஜியானி ஜீனத் ஸஃப்ரா செய்த் அலி அவர்களின் ஜனாஸா இன்று மக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: தேடப்பட்டு வந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் பாதாள உலகக் குழுத் தலைவரான சஞ்சீவ...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. வரையான பலத்த மழை

இன்றையதினம் (14) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்...

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...