ஹஜ் யாத்திரைக்கு சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழப்பு!

Date:

புனித ஹஜ் யாத்திரைக்குச் சென்ற இரு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக ஹஜ் யாத்திரை குழு தெரிவித்துள்ளது.

ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி ஜீனத் சஃப்ரா செயத் அலி, மக்காவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

மேலும்  பிஸ்மில்லா ட்ரவல்ஸ் (BISMILLAH_TRAVELS) உரிமையாளர் ஷிஹாப்தீன் ஹாஜியார் விபத்தில் சிக்கி மதீனாவில் காலமானார்.

இதேவேளை ஹாஜியானி ஜீனத் ஸஃப்ரா செய்த் அலி அவர்களின் ஜனாஸா இன்று மக்காவில் அடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு, சேவைக்கு திரும்புமாறு தபால் ஊழியர்களிடம் அமைச்சர் நலிந்த கோரிக்கை!

உரிய சம்பளமும் மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்பட்ட போதிலும் தபால் ஊழியர்களால்...

கம்பஹா மாவட்ட முஸ்லிம் மீடியா போரம் உதயம்: தலைவராக கலாபூஷணம் நிலாம்!

கம்பஹா மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (17)...

2026 முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டம்!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று...

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...