2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு

Date:

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசுல் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும்.

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீடு செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களில் பெறுபேறுகள் வெளியிடப்படும் மற்றும் https://www.doenets.lk/examresults இணையத்தளம் அல்லது https://www.exams.gov.lk/examresults இணையத்தளம் மூலம் பெறுபேறுகளை வெளியிடப்பட்டதும் பார்வையிடலாம் எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...