இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் விமானப்படை தளபதியை சந்தித்தார்!

Date:

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை 24ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இதன்போது இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுசின்னங்கள் பரிமாறப்பட்டது.

இந்த சந்திப்பில் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர், லெப்டினன்ட் கமாண்டர் ஷான் ஜின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...