ஏன் நாடு வங்குரோத்து அடைந்தது: காரணத்தை கண்டறிய புதிய தெரிவுக்குழு

Date:

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாவர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...