ஏன் நாடு வங்குரோத்து அடைந்தது: காரணத்தை கண்டறிய புதிய தெரிவுக்குழு

Date:

நாட்டின் வங்குரோத்து நிலைமைக்கான காரணங்களை கண்டறிந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்காக புதிய தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 5 உறுப்பினர்களும் இந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்பினர்களாவர்.

Popular

More like this
Related

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...