கோட்டாவை விரட்டியடித்த மக்கள் எழுச்சிக்கு ஓராண்டு பூர்த்தி!

Date:

2022 ஜூலை 09 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை அதிகாரத்தில் இருந்து விரட்டியடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த மக்கள் போராட்டத்திற்கு நேற்றுடன் (09) ஓராண்டு பூர்த்தியாகியுள்ளது.
இதனையொட்டி சோஷலிச இளைஞர் சங்கத்தினால் எதிர்ப்பு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
அதன்படி, நேற்று பிற்பகல் பத்தரமுல்ல தியத்த உயனவுக்கு அருகில் எதிர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் அதில் சங்கத்தினர், சிவில் அமைப்புகள், சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...