நுவரெலியாவில் மரம் முறிந்து போக்குவரத்து பாதிப்பு!

Date:

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை, கடும் காற்றுடன் கூடிய மழைக் காரணமாக பிரதான வீதிகளில் பாரிய மரங்களின் கிளைகள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (05) அதிகாலை நுவரெலியா நகரில் அமைந்துள்ள ரீகல் சினிமா அரங்கிற்கு அருகில் பாரிய மரம் ஒன்றின் கிளை மின் கம்பம் மீது உடைந்து வீழ்ந்த நிலையில் மின்கம்பம் உடைந்து அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் நகரத்திற்கான ஒரு பகுதி மின்சாரம் தடைப்பட்டது.

அத்துடன் இவ் வீதியை சீர்செய்யும் வரை இவ் வீதி ஊடாக வாகனங்கள் மற்றும் மக்கள் பயணிக்க நுவரெலியா போக்குவரத்து பொலிசார் தடை விதித்துள்ளனர்.

Popular

More like this
Related

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...

காசா சிட்டியில் பஞ்ச நிலை அறிவிப்பு

காசா பகுதியில் மிகப் பெரிய நகரான காசா சிட்டியில் பஞ்ச நிலை...

ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில்...