பாடசாலை பாடத்திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு அறிமுகம்

Date:

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அனுசரணையாளர்களைப் பெற்று வருவதாகவும் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...