புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்!

Date:

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில்  சந்தித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வுக்கு இந்திய வெளிவிவகார துணை அமைச்சர் வி.முரளீதரன் சிறப்பான வரவேற்பை அளித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரை, ஜனாதிபதி நேற்று இரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன்னர் ஹைத்ராபாத் இல்லத்துக்கு வந்த ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி மகத்தான வரவேற்றை அளித்தார்.

Popular

More like this
Related

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...

வளிமண்டலத்தில் மாற்றம்; நாடு முழுவதும் மழை

இன்றையதினம் (15) நாட்டின் அயன இடை ஒருங்கல் வலயம் (Intertropical Convergence...

தரம் 6 இற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

5ம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம்...