இன்று 39 – 45 செல்சியஸ் பாகை வரை வெப்பம் பதிவாகும்!

Date:

இன்றைய வெப்பக் குறியீட்டைத் தொடர்ந்து, நாட்டின் ஒன்பது மாவட்டங்கள் மனித உடலால் உணரப்படும் அளவில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (28) வெப்பச் சுட்டெண் 39 முதல் 45 செல்சியஸ் பாகைக்கு இடைப்பட்டதாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், முடிந்தவரை நிழலின் கீழ் இருக்குமாறும், சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயுற்றவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் திணைக்களம் மக்களை கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...