தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடல்

Date:

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பல பிரிவினர் கலந்து கொள்ள உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தால், தேவையான டெண்டர் கோரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிடப்பட்ட மின்சாரம் தடைப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொது மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...

சில மாவட்டங்களுக்கு மழையுடனான வானிலை!

வட மாகாணத்திலும் திருகோணமலை மற்றும் அனுராதபுர மாவட்டங்களிலும் அவ்வப்போது சிறிதளவு மழை...

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...