இன்று அரச வங்கிகள் திறப்பு !

Date:

அஸ்வெசும திட்டத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்காக மாத்திரம் இன்று(30) அரச வங்கிகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, காலை 8 மணி முதல் மாலை 3 வரை அனைத்து அரச வங்கிக் கிளைகளும் திறந்திருக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முதல் கட்டத்தின் கீழ் 08 இலட்சம் குடும்பங்களுக்கான அஸ்வெசும நிவாரணத் திட்டம் வழங்கப்படுகின்றது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...