ஊவா வெல்லஸ்ஸ கல்விச் செயற்பாடுகள் 21 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

Date:

தற்போது காலவரையறையின்றி மூடப்பட்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு அனைத்து பீடங்களின் கற்கை நடவடிக்கைகள் இம்மாதம் 21ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மூன்றாம் ஆண்டு பல்கலைக்கழக விடுதிகளில் பயிலும் மாணவர்களை எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் தங்களுடைய விடுதிகளுக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருடத்தின் அனைத்து பீடங்களின் கற்கைகளும் இம்மாதம் 28ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார்.

இரண்டாம் ஆண்டு அனைத்து பீட மாணவர்களுக்கும் செப்டெம்பர் 2ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களுக்கு படிப்பு விடுமுறை வழங்கப்படும் என ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...