கடும் வறட்சியான காலநிலை: புல்லுக்கு போராடும் மாடுகள்!

Date:

கடும் வறட்சியான காலநிலை காரணமாக   கறவை மாடுகளுக்குத் தேவையான புற்களை பெற்றுக்கொடுப்பதில் பால் பாற்பண்ணையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் கறவை மாடுகளுக்கு புல் மேய்வதற்கு காணியொன்றை ஒதுக்கித்தருமாறு கோரி பால் பண்ணையாளர்கள் தங்கள் மாடுகள்மீது எதிர்ப்பு பதாதைகளை தொங்கவிட்டு போராட்டமொன்றை செய்துள்ளனர்.

கிளிநொச்சி கோணாவில் பிரதேசத்தில் வசிக்கும் பால் பண்ணையாளர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ஒலுங்கேகிரிக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு மாடுகளை கொண்டுசென்று இவ்வாறு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...