சர்வ மத அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி!

Date:

புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ திணைக்களங்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வ மத அறநெறி (அஹதிய்யா) பாடசாலை மாணவர்களுக்கான சமய நல்லிணக்க நிகழ்ச்சி  அண்மையில் நீர்கொழும்பு மேரி ஸ்டெல்லா கல்லூரியில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் சர்வ மதகுருமார்கள், புத்த சாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சர் விதுர விக்ரமநாயக,குறித்த அமைச்சின் செயலாளர்,மேலதிகச் செயலாளர்கள்,நான்கு சமய திணைக்களங்களின் பணிப்பாளர்கள்,சர்வ மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...