புதிய சாத‌னையுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

Date:

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4×400 மீற்ற‌ர் தொடரோட்டப் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் ஆசிய அளவிலான புதிய சாதனையையும் படைத்தனர்.

புதாபெஸ்டில் நடந்த ஹீட்ஸ் போட்டியில் முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2:59:05 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தது.

முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர்  நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...