வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல்!

Date:

வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தில்  நேற்றுமுன்தினம் (08) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் ஆரம்ப அமர்வில் சிறப்பு உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வினூடாக வெளியுறவுக் கொள்கைகள், மூலோபாய ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியின் திட்டமிடல்கள், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கவல்லதாகும்.

இந் நிகழ்வில் பேராசிரியர்கள், புத்திஜீவிகள், வெளிநாட்டு முக்கியஸ்ர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...