வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல்!

Date:

வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் மூலோபாய ஆய்வுகள் தொடர்பான கலந்துரையாடல் லக்ஷ்மன் கதிர்காமர் மூலோபாய கற்கைகளுக்கான நிலையத்தில்  நேற்றுமுன்தினம் (08) நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் சிறப்பு அதிதியாக பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அவர்களினால் ஆரம்ப அமர்வில் சிறப்பு உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந் நிகழ்வினூடாக வெளியுறவுக் கொள்கைகள், மூலோபாய ஆய்வுகள் மற்றும் சர்வதேச உறவுகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சியின் திட்டமிடல்கள், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு ஆகியவற்றிற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கவல்லதாகும்.

இந் நிகழ்வில் பேராசிரியர்கள், புத்திஜீவிகள், வெளிநாட்டு முக்கியஸ்ர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

இன்று முதல் மின்சார சபையில் மாற்றம்

இலங்கை மின்சார சபையின் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் இன்று முதல் 6...

தேசிய நலன் கருதி PSTA-வைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் 14 முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகள் வலியுறுத்தல்!

(தேசிய சூரா சபையின் (NSC) பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷீத் எம்....

ஊடகத்துறை வளர்சிக்காக சுயாதீன ஊடக ஆணைக்குழு அமைக்க நடவடிக்கை

இலங்கைப் பத்திரிகைப் பேரவைக்கு பதிலாக சுயாதீன ஊடக ஆணைக்குழுவொன்றை அமைக்கும் யோசனைக்கு...

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...