அரச பணத்தில் ரொக்கெட் அனுப்பவில்லை: நாமல் ராஜபக்ஷ

Date:

“தனியார் துறை திட்டமாக எனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட், அதில் அரசு முதலீடு இருந்தால் அதை கோப் குழு முன் கொண்டு வர வேண்டும்.“ என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மக்கள் பெரும்பாலும் தனது சகோதரர் அனுப்பிய ரொக்கெட்டுடன் இந்தியா அனுப்பிய ரொக்கெட்டை தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
நாமல் ராஜபக்ஸவின் சகோதரர் ரோஹித ராஜபக்ஷவினால் ‘சுப்ரிம் செட் 1’ ரொக்கெட் சீனாவில் உருவாக்கப்பட்டு மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...