அஷ்ஷெய்க் இர்பான் ஷிஹாபுத்தீன் எழுதிய ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு விழா நாளை!

Date:

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் க.பொ.உயர்தர மாணவர்களுக்கான ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி) எழுதிய இந்த புத்தகம் மாதம்பை இஸ்லாஹியா அரபுக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அரபுக் கல்லூரியின் கலாநிதி எம்.இஸட்.எம். முபீர் தலைமை தாங்குவதுடன் விசேட அதிதியாக ஷெய்ஹுல் இஸ்லாஹியாவின் உஸ்தாத் எம்.யு.எம். ரம்ஸி கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...