அஷ்ஷெய்க் இர்பான் ஷிஹாபுத்தீன் எழுதிய ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு விழா நாளை!

Date:

இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் க.பொ.உயர்தர மாணவர்களுக்கான ‘அரபு மொழி’ நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை 3 ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.

அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இர்பான் ஷிஹாபுத்தீன் (இஸ்லாஹி) எழுதிய இந்த புத்தகம் மாதம்பை இஸ்லாஹியா அரபுக்கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு அரபுக் கல்லூரியின் கலாநிதி எம்.இஸட்.எம். முபீர் தலைமை தாங்குவதுடன் விசேட அதிதியாக ஷெய்ஹுல் இஸ்லாஹியாவின் உஸ்தாத் எம்.யு.எம். ரம்ஸி கலந்துகொள்ளவுள்ளார்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...