பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை, மட்டக்களப்பு – பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பு – சிறிதளவில் மழை பெய்யும், காலி – சிறிதளவில் மழை பெய்யும், யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை, கண்டி – அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும், நுவரெலியா – சிறிதளவில் மழை பெய்யும், இரத்தினபுரி – சிறிதளவில் மழை பெய்யும், திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை, மன்னார் – பிரதானமாக சீரான வானிலை