இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி வர்த்தமானி அறிவிப்பு

Date:

இலங்கை மோட்டார் விளையாட்டு சங்கத்தின் பதிவை இடைநிறுத்தி விளையாட்டுத்துறை அமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தற்காலிக பணி முறையாக சங்கத்தின் செயற்பாடுகளை தொடர்வதற்கு ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7 பேர் கொண்ட குழுவின் தலைவராக மகேஷ் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆட்டோ மொபைல் சங்கத்தின் தேர்தலை நடத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் உள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...