உணவுகளின் விலைகளை அதிகரிக்க தீர்மானம்: உணவக உரிமையாளர்கள்

Date:

அனைத்து உணவுகளின் விலைகளும் அடுத்த சில தினங்களுக்குள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

ஏற்கனவே உணவகங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. உணவுகளின் விலைகளை மீண்டும் அதிகரிப்பதால், இந்த நஷ்டம் மேலும் பல மடங்கு அதிகரிக்கலாம்.

அப்படி நடந்தால், உணவகங்களை மூடிவிட நேரிடும் எனவும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த கழிவறை வசதிகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதனையும் நிறுத்த நேரிடும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் மேலும் கூறியுள்ளது.

Popular

More like this
Related

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க...

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

எதிர்வரும் நாட்களில் வானிலையில் மாற்றம்!

எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் மாலை...