உலக ஆன்மீகத் தலைவர் அஷ்ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா இலங்கைக்கு வருகைத் தந்தார்!

Date:

ஆன்மீகத் தலைவர் அஷ்-ஷெய்க் அஸ்ஸெய்யத் அபீபுத்தீன் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி தாருல் ஜைலானி உலக அமைப்பின் ஆன்மீகத் தலைவர் மற்றும் அவரது புதல்வர் அஸ்-ஸெய்யத் அப்துர் ரஹ்மான் மௌலானா அல்-காதிரி அல்-ஜீலானி நேற்றுமுன்தினம் இலங்கை வந்தடைந்தனர்.

தெனகம தம்மாராம நாயக்க தேரர், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் நகீப் மௌலானா ஜமல்-அல்-லைல், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி, கலாநிதி நளின் ரமேஷ் அமரசிங்ஹ, அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் ஹனீப் மெளலானா அல்-காதிரி, அல்-ஹாஜ் மொஹிதீன் காதர், அல்-ஹாஜ் ஹாரூன் காதர், மற்றும் தாருல் ஜைலானி இலங்கைக் கிளையின் முஹிப்பீன்கள் ஆகியோரால்  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  VIP Lounge இல் வரவேற்கப்பட்டார்கள்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...