புதிய சாத‌னையுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

Date:

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 4×400 மீற்ற‌ர் தொடரோட்டப் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் ஆசிய அளவிலான புதிய சாதனையையும் படைத்தனர்.

புதாபெஸ்டில் நடந்த ஹீட்ஸ் போட்டியில் முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2:59:05 வினாடிகளில் இலக்கை எட்டி 2வது இடம் பிடித்தது.

முஹம்மது அனஸ், அமோஜ் ஜேக்கப், முஹம்மது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோரின் முயற்சிகளை பிரதமர்  நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...