மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேர் !

Date:

இலங்கை மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்தவர்களில் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவரின் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த பெண்கள் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...