மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேர் !

Date:

இலங்கை மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்தவர்களில் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவரின் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த பெண்கள் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...