மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த 9 பேர் !

Date:

இலங்கை மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைய முயற்சித்தவர்களில் 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

லீசிங் மற்றும் கடன் தவணை செலுத்துவரின் சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று முற்பகல் மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

இதன் காரணமாக இலங்கை மத்திய வங்கி வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய வங்கிக்குள் பலவந்தமாக நுழைந்த பெண்கள் உட்பட 9 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...