ரஷ்ய ஜனாதிபதியின் திடீர் முடிவு!

Date:

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. 18 மாதங்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது.

இதில் உக்ரைனை சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதியை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் கைது நடவடிக்கையை தவிர்க்கவே, நேற்று முன்தினம் நடந்து முடிந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு மாநாட்டில், ஜனாதிபதி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்றார்.

இந்நிலையில், அந்நாட்டு அரசின் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ரஷ்ய ஜனாதிபதி, ஜி – 20 மாநாட்டில் நேரடியாக பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை. எனினும், அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பங்கேற்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...