உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

Date:

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரியல் பிரிவில் 817 மாணவர்கள், பௌதீக அறிவியல் பிரிவில் 1,088 மாணவர்கள், 4,198 வணிகப் பிரிவு மாணவர்கள், 3,622 கலைப் பிரிவு மாணவர்கள், 90 பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் 73 பயோ சிஸ்டம்ஸ் டெக்னாலஜி மாணவர்கள் 3 பாடங்களுக்கும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்வில் தலா மூன்று ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 331,709 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...