எஹலியகொட அல் அக்ஸாவிலும் ஊடகக் கழகம் ஆரம்பம்!

Date:

எஹலியகொட அல் அக்ஸா கல்லூரியின் பாடசாலை ஊடகக் கழகம் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கல்லூரி அதிபர் எப்.எம்.காஸிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் (ஓய்வு) அஷ்.என்.எம்.மிப்லி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் ஊடகக் கழக மாணவர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சியொன்றை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளரும் நாடறிந்த ஊடகப் பயிற்றுவிப்பாளருமான இஸ்பஹான் சாப்தீன் நடத்தினார்.

நடப்பு வருட ஊடகக் கழக அங்கத்தவர்களுக்கான நியமனக் கடிதங்கள் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட அல்ஹாஜ் நுஸ்கி சரீபினால் வழங்கி வைக்கப்பட்டது.

Popular

More like this
Related

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...

5ம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கு அறிவித்தல்

2025 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளுக்கமைய பாடசாலைகளில்...

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி...

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...