கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜஸ்வர் உமர் மீண்டும் தெரிவு!

Date:

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஜஸ்வர் உமர் இலங்கையின் கால்பந்து தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன்னர் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பதவி வகித்துள்ளார்.

ஜஸ்வர் உமர் 67 லீக்குகளில் 45 வாக்குகளைப் பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தக்ஷித சுமதிபால 20 வாக்குகளையே பெற்றார்.

ஜஸ்வர் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்தவர். அவர் கால்பந்து உலக அமைப்பான FIFA மற்றும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) மேட்ச் கமிஷனராகவும், கால்பந்து நடுவராகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...