டுபாய் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவி அபுல் ஹுதா அதீலா –

Date:

டுபாய் அரசாங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இவ்வருடம் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி அதீலா அபுல் ஹுதா என்ற மாணவி பங்குபற்றவுள்ளார்.
இம் மாணவி கடந்தஜுலை மாதம் 15ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பூரண ஒத்துழைப்புடன் Moven pick Hotelல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் 30 ஜுஸ்ஃ பிரிவில் முதலாம் இடம் பெற்று இவ் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Popular

More like this
Related

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...