டுபாய் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவி அபுல் ஹுதா அதீலா –

Date:

டுபாய் அரசாங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இவ்வருடம் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி அதீலா அபுல் ஹுதா என்ற மாணவி பங்குபற்றவுள்ளார்.
இம் மாணவி கடந்தஜுலை மாதம் 15ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சவூதி அரேபிய தூதுவராலயத்தின் பூரண ஒத்துழைப்புடன் Moven pick Hotelல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய அல் குர்ஆன் மனனப் போட்டியில் 30 ஜுஸ்ஃ பிரிவில் முதலாம் இடம் பெற்று இவ் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...