மீலாத் தினத்தை முன்னிட்டு பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல்!

Date:

ரபிஉல்அவ்வல் மாதத்தில் நபி ஸல் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு 28 ஆம் திகதி வசதியும் அதற்கான வாய்ப்பு இருக்கின்ற பள்ளிவாசல்களில் மின் அலங்கார விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

அதேநேரம்  நபி ஸல் அவர்களின் போதித்த. வாழ்ந்து காட்டிய நற்பண்புகளை பின்பற்றி அதனை பள்ளிவாசல்களின் ஊடாக நடைமுறைப்படுத்துமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டிக்கொள்கிறது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...