மீலாத் விழாவை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Date:

அகிலத்திற்கு ஓர் அருட்கொடையாக அனுப்பப்பட்ட நபி (ஸல்) அவர்கள் பிறந்த ரபிஉல் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு அவர்களது வாழ்வின் முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் தங்களது பள்ளிவாசலினை மையப்படுத்தி பின்வரும் வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

1. மர நடுகையினை மேற்கொள்ளல்.

2. இரத்ததானம் வழங்கல் நிகழ்வினை ஏற்பாடு செய்தல்.

3. வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்குதல்.

4. ஏனைய சமூகங்களுடன் புரிந்துணர்வுகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

5. நபி (ஸல்) அவர்களது முன்மாதிரிகளை பிரதிபலிக்கும் வகையில் ஏனைய பொது விடயங்களை மேற்கொள்ளல்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...