உயர்தரப் பரீட்சையில் 9,904 மாணவர்கள் மூன்று A சித்திகளைப் பெற்றுள்ளனர்

Date:

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 9,904 மாணவர்கள் மூன்று பாடங்களுக்கும் ‘ஏ’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 உயர்தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சைகள் திணைக்களத்தின் படி, 2022 உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 166,938 மாணவர்கள் அரச பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான தேவையைப் பூர்த்தி செய்துள்ளனர்.

இதற்கிடையில், உயிரியல் பிரிவில் 817 மாணவர்கள், பௌதீக அறிவியல் பிரிவில் 1,088 மாணவர்கள், 4,198 வணிகப் பிரிவு மாணவர்கள், 3,622 கலைப் பிரிவு மாணவர்கள், 90 பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் மற்றும் 73 பயோ சிஸ்டம்ஸ் டெக்னாலஜி மாணவர்கள் 3 பாடங்களுக்கும் ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், பல்வேறு பாடங்களில் தேர்ச்சி பெற்ற 36 மாணவர்களும் தேர்வில் தலா மூன்று ‘A’ சித்திகளைப் பெற்றுள்ளனர்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மொத்தம் 331,709 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...